tag:blogger.com,1999:blog-1366254732223468148.post6483589590607966929..comments2023-10-21T21:43:58.602-07:00Comments on திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 77. மங்கள விலாஸ் ஓட்டல்Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1366254732223468148.post-14473223721108890262017-08-06T10:55:14.986-07:002017-08-06T10:55:14.986-07:00புழுக்களுக்கு எலும்பு இல்லாததால் அவை வெயிலால் அதிக...புழுக்களுக்கு எலும்பு இல்லாததால் அவை வெயிலால் அதிகம் பாதிக்கப்படும். வாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்தன் எலும்பு இல்லாத உயிரினங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி.Parthasarathy Rengaswamihttps://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366254732223468148.post-84319613778215524252017-08-06T04:58:22.774-07:002017-08-06T04:58:22.774-07:00உண்மையான சம்பவம் என்றே நான் நினைத்தேன். அதில் ஒரு ...உண்மையான சம்பவம் என்றே நான் நினைத்தேன். அதில் ஒரு பொயடிக் ஜஸ்டிஸ் இருப்பதையும் பார்த்தேன். ஏதிலிகளை வருத்துபவனுக்கு அதீத பாவம் வந்துசேரும். (எதிலேயோ படித்தது, உனக்குக் கோபம் வந்தால் உன்னைவிடப் பெரியவர்களிடம் காட்டு. அதனால் வரும் விளைவையும் தைரியமாக ஏற்றுக்கொள். உன்னையே நம்பிவந்த, நாய்போல் உன் காலடியில் கிடக்கும் மனைவியிடம் ஏன் காட்டுகிறாய்-என்று ஒரு கதையில் படித்த ஞாபகம்)<br /><br />நல்லா எழுதியிருக்கீங்க.<br /><br />பழைய உரையாசிரியர்கள், 'என்பு இல்லாத சீவனை' என்று உரை படித்ததுபோல் ஞாபகம். (புழுவைக் குறித்து இது எழுதியதுபோல் தெரியவில்லை. அப்போ வெயிலில் பிறர் பாதிக்கப்படமாட்டார்களா? அப்போது மேலாடை அணியும் வழக்கமும் பெரும்பாலானவர்களிடம் கிடையாதே. குடியானவன் கோவணம் மட்டும்தானே உடுத்தியிருப்பான், வெயிலில் வேலை செய்வான்?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366254732223468148.post-78994909795160426342017-07-30T18:39:03.258-07:002017-07-30T18:39:03.258-07:00நன்றி. அன்பு பற்றிய உங்கள் கருத்தே ஒரு குறள் போல்த...நன்றி. அன்பு பற்றிய உங்கள் கருத்தே ஒரு குறள் போல்தான் ஒலிக்கிறது.Parthasarathy Rengaswamihttps://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366254732223468148.post-13123151499138332772017-07-30T18:36:49.846-07:002017-07-30T18:36:49.846-07:00நன்றீ. ஒரு சிறு விளக்கம். இது ஒரு உண்மைச் சம்பவம் ...நன்றீ. ஒரு சிறு விளக்கம். இது ஒரு உண்மைச் சம்பவம் பற்றிய கட்டுரை அல்ல. கற்பனைக்கதை. ஆயினும் வேலை செய்யும் சிறுவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைப்பற்றி நாம் அனைவருமே படிக்கிறோம், கேள்விப்படுகிறோம், சிலர் நேரிலும் பார்க்கிறோம். அதனால் இது ஒரு உண்மைச் சம்பவம் போல் தோன்றுவதில் வியப்பில்லை. தங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி.Parthasarathy Rengaswamihttps://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366254732223468148.post-38234700246396881802017-07-30T14:25:01.621-07:002017-07-30T14:25:01.621-07:00மிகவும் பரிதாபமான முடிவுகள். பாவம்!
ஆம் நண்பரே. இ...மிகவும் பரிதாபமான முடிவுகள். பாவம்!<br /><br />ஆம் நண்பரே. இந்த மண்ணில் அன்பினால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. அன்பு எனும் உணர்வு கொடுக்க கொடுக்க சுரந்து கொண்டே இருக்கும். அன்புதான் நம் வாழ்க்கையின் <br />ஒளி விளக்கு. நேர்மை அதன் வழிகாட்டி.<br /><br />அருமையான குறளுடனான நல்லதொரு முடிவு.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1366254732223468148.post-18847430195850832592017-07-30T14:12:01.549-07:002017-07-30T14:12:01.549-07:00என்ன ஒரு அருமையான கட்டுரை! தெரிந்த குறள்தான்.....க...என்ன ஒரு அருமையான கட்டுரை! தெரிந்த குறள்தான்.....கருத்தும் கூட தெரிந்ததுதான்.... அனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்துடன் இணைத்து எழுதிய விதம் அற்புதம். வாழ்த்துக்கள்!Suryahttps://www.blogger.com/profile/17308755655553288194noreply@blogger.com